489
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தையொட்டி வானில் பறந்த மர்ம பொருட்கள் டிரோன்களா, அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு கடந்த திங்கள்...

350
பஞ்சாப்பின் ஃபசில்கா மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் எல்லை பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர். சர்வதேச எல்...

598
நீலகரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் விமான நிலையத்திலிருந்து வாடகை கா...

423
புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமார் 14 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில், வங்கியில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வங்கி அதிகா...

310
விவசாயிகள் என்ற பெயரில் குண்டர்களை அனுப்பி கலவரத்தில் ஈடுபடுவதாக பஞ்சாப் அரசை மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சம் எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தில் சட்ட...

3055
மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது. தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...

1515
நாடு முழுவதும் இன்று 555வது குருநானக் ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்படுகிறது.அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட அனைத்து குருதுவாராக்களும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. இரவு தீபங்கள் மற்றும் மின்விளக்குகளால...



BIG STORY